×

துவரம் பருப்பு மொத்தமாக விற்பனை செய்வதாகக் கூறி ரூ.2.80 கோடி மோசடி

சென்னை: துவரம் பருப்பு மொத்தமாக விற்பனை செய்வதாகக் கூறி ரூ.2.80 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. பருப்பு வியாபாரம் செய்து வரும் சென்னையை சேர்ந்த சகோதரர்கள் செல்வராஜ், அண்ணாதுரை மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது.

The post துவரம் பருப்பு மொத்தமாக விற்பனை செய்வதாகக் கூறி ரூ.2.80 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Dharam ,Pal ,Chennai ,Lentils ,Dwaram Lentil ,
× RELATED மன்னியது உன்திரு மந்திரம்